சுபஸ்ரீ மரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், விசாரணை முடியும் வரை ஈஷா யோகா மையத்தை பூட்டி சீல் வைத்திட வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
சுபஸ்ரீ மரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், விசாரணை முடியும் வரை ஈஷா யோகா மையத்தை பூட்டி சீல் வைத்திட வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.